Tuesday, September 15, 2009

என் முதல் பதிவு

அன்பு நண்பர்களே !



நீண்ட நாட்களாக சொந்த பதிவு தொடங்க ஆசையாக இருந்தது இன்று அது கொஞ்சம் நிறைவேறி இருக்கிறது. எல்லாம் தயார்., இனி பர்த்தவையில் பிடித்ததையும் ., படித்தைவையில் மனம் கவர்ந்ததையும் பகிர்ந்துகொள்ள இந்த பதிவு உதவும். ஆனால் நேரம் தான் இல்லை. வேலை முடிந்து வீடு செல்லவே நீண்ட நேரம் ஆகிவிடுகிறது. பதிவுலக நண்பர்கள் எப்படித்தான் இவ்வவளவு விஷயங்களை எழுதுகிறார்கள் என்று மிகவும் ஆச்சர்யபட்டிருக்கிறேன் அதே சமயம் படித்தவைகளை பாராட்டியிருக்கிறேன்.
எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் கிறுக்கல்கள் இதில் இடம்பெறும்.
பாருங்கள் ., படியுங்கள் , விமர்சியுங்கள் . வாழ்த்துக்கள் , நன்றி !
>

2 comments:

gold said...

thalaiva... aarambame amarkalam... thodarndhu ezhudhavum..ippadiku ungalin theevera rasigai

மலரகம்(நாகங்குயில்) said...

Thank you.,
gold neenga en muthal vasagar
vanakkmum vazthukkalum nandri.

Post a Comment