Saturday, September 26, 2009

சாரி ., நான் கொஞ்சம் லேட்




அன்றாடம் படிக்கிறேன்

அதிகம் அதிகம் பதிவுகள்

சொந்தமாய் பதிவெழுத

தலைப்பு தேடி

எண்ணங்களை ஓடவிட்டேன்

வரிசையாய் மனதில்

வட்டமிட்டவை...



இறைவன்

அம்மா

அப்பா

பிறந்தவூர்

பால்ய நண்பன்

பள்ளி

படிப்பு

விளையாட்டு

கல்லூரி

பயணம்

வேலை

திருமணம்

மனைவி

குடும்பம்

மகள்

மலர்கள்

அண்ணன்

வீடு

அரசியல்

தலைவர்கள்

இந்தியா

தமிழ்நாடு

ஈழம்

துபாய்

சிங்கப்பூர்

சுகம்

சோகம்

துக்கம்

இயற்கை

வாழ்க்கை

உலகம்



அப்பப்பா!

எவ்வளவு தலைப்புகள்

ஏராள எண்ணங்கள்

உள்ளத்தில் உள்ளதை எல்லாம்

எழுத நினைக்கையில்..



எல்லாம் தலைப்போடவே நிற்கிறது

தொடர...

நாளை தன் வரணும்..

நேரமாகிபோச்சு

ப்ரொவ்சிங் சென்டர் மூடியாச்சு



ஆமாங்க!

நான் ரொம்ப லேட் (பதிவிற்கு)


>

2 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

''Better late than never''
welcome to the blog world.

மலரகம்(நாகங்குயில்) said...

thank you

Post a Comment